WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

மரணஅறிவித்தல்கள்
DEATH INFO
நினைவஞ்சலிகள்

உறவுகளின் துயர் பகிர்வு அறிவித்தல்கள்
www.pannagam.com

மரண அறிவித்தல்
நெல்லியடி வதிரி கரவெட்டி வடக்கு

திருமதி.புஸ்பலதா கிருஷ்ணராஜா அவர்கள் 

03.01.2023
 நெல்லியடி வதிரி கரவெட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.புஸ்பலதா கிருஷ்ணராஜா அவர்கள் 
03.01.2023 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலம் சென்றவர்களான பரமகுரு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், மாணிக்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கிருஷ்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

 அருள்குமரன் (அருண் சுவீஸ்), அருண்பிரசாத் (பிரான்ஸ்), நிருபா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
கார்த்திகா(சுவீஸ்) ,கிருபளானி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

நவரத்தினராஜா,யோகராஜா பிரபலதா ஆகியோரின் பாசமிகு சகோதிரியும்,

 தனலட்சுமி,மதிவதனி,சிவானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 நிவேதிதா,நிவேதன்,நிரோஜிதன்,வர்ஷினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

 நர்மதா,நதீசன்,நிருஜா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், 

இனியா, அஷ்வின், பிரவின் ,அஷ்மிகா,ஆதிரன்,அத்விகா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை 06.01.2023 நடை பெற்று ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல். குடும்பத்தினர்

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


மரண அறிவித்தல் 
பண்ணாகம்

திரு. சபாபதிப்பிள்ளை தனபாலன் 
( பாலன், தனம் ஸரோர் உரிமையாளர்)

19.12.2022

பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சபாபதிப்பிள்ளை தனபாலன் அவர்கள் 19.12.2022  திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை மகேஸ்வரி   தம்பதிகளின் அன்பு மகனும், 
காலஞ்சென்ற நடராசா மற்றும் மகாராணி  தம்பதிகளின் மருமகனும்,  

நவமலரின் அன்பு கணவரும்,
சபேசன் (தனம் பந்தல் சேவை உரிமையாளர்), சுகுமார் (கண்ணன்), விமலன், சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, சிவநிதா ஆகியோரின் மாமனாரும்,
விக்காஷ், சபறீஷ், அகிலேஷ் ஆகியேரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தையல்முத்து , தனலட்சுமி (தனம் சுவீஸ்), காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, மகேந்திராதேவி (தேவி), 
சர்வாஜினிதேவி (சர்வா யேர்மனி) , கமலாதேவி (கமலா) பாசமிகு அன்புச் சகோதரனும், 

காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, சச்சிதானந்தசாமி ( சுவீஸ்) ,காலஞ்சென்ற கதிர்காமநாதன்,  
கிருஷ்ணமூர்த்தி (யேர்மனி பண்ணாகம்.கொம்) ,அருணகிரிநாதன்(ஓய்வுபெற்ற நூலகர்) ஆகியோரின் மைத்துனரும்,

நேசமலர், கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சிறிராசசுந்தரம், நவமணி,அன்புமலர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி (சுவீஸ்) ஆகியோரின் மச்சானும் ஆவார்

அன்னாரின் இறுதி கிரிகைகள்  19.12.2022  மாலை 14.00 மணியளவில் பண்ணாகத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் பிள்ளைகள், 
குடும்பத்தினர்.

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com
மரண அறிவித்தல் 
பண்ணாகம்

திருமதி. செல்லத்துரை கனகரத்தினம்மா 

18.12.2022

ண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை கனகரத்தினம்மா அவர்கள் 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை விசவத்தனை முருகனின் பாதக் கமலங்களில் சரணடைந்து விட்டார்.

 அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து சின்னாச்சிப்பிள்ளை   தம்பதிகளின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,  

காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும்,

கோடீஸ்வரன், யோகேஸ்வரி (சுவீஸ்),யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயும், 

சிவமலர்,கிருஷ்ணமூர்த்தி (சுவீஸ்) , இந்திரக்கரசி ஆகியோரின் மாமியாரும்,

செல்வக்குமரன் ,செல்வராஜ்,மிதுஷன்,கீர்த்திகா,யதுஷன்,கிருஷாந்தி,கிதுஷன்
ஆகியோரின் அன்பு பேத்தியும், அனிஷாவின் அன்புப் பீட்டியும், 
காலஞ்சென்றவர்களான செல்லம்மா,இராசரத்தினம்,ஆறுமுகசாமி,சின்னத்தம்பி,நடராசா,இராசம்மா, விசுவலிங்கம்,சின்னத்தம்பி,ஆகியோரின் சகோதரியும், 
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி,ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியுமாவார்.
 
அன்னாரின் இறுதி கிரிகைகள்  19.12.2022 காலை 10.00 மணியளவில் பண்ணாகத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் பிள்ளைகள், 
குடும்பத்தினர்.

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com
தகவல் .ந. மூர்த்தி சுவீஸ்
மரண அறிவித்தல் 

பண்ணாகம்

திருமதி. கண்மணி வாமதேவன்

30.10.2022

பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்மணி வாமதேவன் அவர்கள் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை விசவத்தனை முருகனின் பாதக் கமலங்களில் சரணடைந்து விட்டார்.

 அன்னார் காலஞ்சென்ற கனகசபை வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற மாதவர் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற கனகசபை பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,  

கேதீஸ்வரி,பூரணி,சாந்தினி,கோமதி  ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயும், 
ஜீவன்,பிரேங்குமார்,துரையரங்கன்,பிரணவன் ஆகியோரின் மாமியாரும்,
ஐஸ்வரியா,வேதநிலவன்,நகுல்,தன்வி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். 

 அன்னாரின் இறுதி கிரிகைகள்  31.10.2022 காலை 10.00 மணியளவில் பண்ணாகத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்  தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் . குடும்பத்தினர்



பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com









மரண அறிவித்தல் 

பண்ணாகம்
அமரர் திருநாவுக்கரசு  பரமசிவம்

25.2.2022

பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பரமசிவம் 25.2.2022 வெள்ளிக்கிழமை காலமானார். 

 அன்னார் காலஞ்சென்ற திருநாவுக்கரசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும் 
காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் பாசமிகு கணவரும் 

திருமதி பிரியதர்சினி  மயூரதனின்(குடும்பநல உத்தியோகத்தர் பிரதேசவைத்தியசாலை சங்கானை ), குகப்பிரியன்(உரிமையாளர் முத்துமாரி மருந்தகம் வழக்கப்பரை), தவப்பிரியன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்)  ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும் 
மயூரதனின்(மின்இணைப்பாளர்) மாமனாரும்
ஆதிசேகரன், ஆதித்தியன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

 அன்னாரின் இறுதி கிரிகைகள்  26.02.2022 காலை 11.00 மணியளவில் பண்ணாகத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்  தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு . தவப்பிரியன் 0094 777978487

தகவல் .ஜெயந்தன்

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


மரண அறிவித்தல் 
பண்ணாகம்

திரு. பொன்னம்பலம் வைரமுத்து 

   மறைவு 27.9.2022


பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் வைரமுத்து  27.9.2022 செவ்வாய்க்கிழமை காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் இராசம்மா  தம்பதிகளின் கடைசி  மகனும், காலம்சென்ற  அருணாசலம் அன்னபூரணத்தின் அன்பு மருமகனும்,

செல்லம்மாவின் கணவரும், 

ரசிந்தா (தாதி உத்தியோகத்தர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம் ), அபிராமி (குடும்ப நல உத்தியோகத்தர் பிரதேசவைத்தியசாலை காரைநகர்.)  ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

கிருஷ்ணகுமரன் (தாதி உத்தியோகத்தர் போதனாவைத்தியசாலை யாழ்ப்பாணம்), மயூரதாஸ்  (மாதகல் ) ஆகியோரின் மாமனும்

விகாசினியின் அன்பு பேரனும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள்நாளை28/09/2022 காலை10 மணிக்குஅன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்


பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


மரண அறிவித்தல் 
பண்ணாகம்

திருமதி. தெட்சணாமூர்த்தி தையல்முத்து 

உதயம். 03.10.1949     மறைவு 12.8.2022


பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெட்சணாமூர்த்தி தையல்முத்து  12.8.2022 வெள்ளிக்கிழமை காலமானார். 

 அன்னார் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை மகேஸ்வரியின் தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலம்சென்ற  கந்தசாமி சின்னம்மாவின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற க.தெட்சணாமூர்த்தி (இ.மின்சார சபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலதாசன் ,கவிதா, விஜிதா (ஆசிரியை யாழ்ரன் கல்லூரி காரைநகர் ), யசோதா (இலன்டன்)  ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,
ஐங்கரன் (கரன் இ.போ.ச. காரைநகர்), சாந்தரூபன்  (சாந்தன் தொழிலதிபர் இலண்டன் ) ஆகியோரின் மாமியும்,
 தனலக்சுமி (சுவீஸ்), மகேந்திராதேவி , காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி , தனபாலன் (தனம்ஸ்ரோர் பண்ணாகம்), சர்வாஜினிதேவி (யேர்மனி பண்ணாகம்.கொம்),கமலாதேவி  ஆகியோரின் அன்பு சகோதரியும், 
அமரர்.சிவமயம்,அன்னஞானம்,திருமகள் ஆகியோரின் மைத்துனியும்,
சச்சிதானந்தசாமி (சுவீஸ்) ,அமரர்.கதிர்காமநாதன், நவமலர், கிருஷ்ணமூர்த்தி (யேர்மனி பண்ணாகம்.கொம்), அருணகிரிநாதன் (ஓய்வுநிலை நூலகர் பிரதேச சபை) ஆகியோரின் மைத்துனியும்,
 அபிசயன் UK, பவிசயன் UK , இசைப்பிரியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள்நாளை13/08/2022 காலை10 மணிக்குஅன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
0049 771642243  , 0049 772718299

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com

மரணஅறிவித்தல்


யாழ், பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கொருடாவில் தெற்கு தொண்டமனாறை

வசிப்பிடமாகவும் கொண்ட 


திருமதி.திருகுலசிங்கம் கமலாதேவி (கமலா )அவர்கள்.


தோற்றம்.11.03.1962  ........... மறைவு. 04.6.2022


யாழ், பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கொருடாவில் தெற்கு தொண்டமனாறை

வசிப்பிடமாகவும் கொண்ட   திருமதி.திருகுலசிங்கம் கமலாதேவி அவர்கள்  04.06.2022 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.


அன்னார் அமரர்கள் திரு,திருமதி. மாணிக்கவாசகர் வள்ளியம்மா அவர்களின் அன்பு மகளும்


கனகலிங்கம்,காசிலிங்கம்(சுவீஸ்),கனகலட்சுமி,கலாநிதி(சுவீஸ்) ஆகியோரின் சகோதரியும்.


 அமரர் திரு.திருகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்

 திருவருட்செல்வி (செல்வி, இங்கிலாந்து ) ,திருமகள், திருநிதி , திருவாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வகரன் (கரன், இங்கிலாந்து),  அருந்தவதாஸ்,சுதர்சன் ஆகியோரின் மாமியாரும் , 


கிர்தீஸ்,யுகதீஸ்,கஸ்மிகா,கேசிகாஆகியோரின் பேத்தியும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


 குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு.
மருமக்கள்
செல்வகரன் இலண்டன். 0044 7367505580
அருந்தவதாஸ்  0094 777971571
சுதர்ஸன்  0094 775949712

தகவல் .மருமகன்  செல்வகரன் UK.

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் பிரதம ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் 
தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com  யேர்மனி


           .....................................................................................................................................................................................................

மரணஅறிவித்தல்


யாழ், குப்பிளானை  பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை

 வசிப்பிடமாகவும் கொண்ட 


திருமதி.கதிரிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள்

 

தோற்றம். 01.11.1952  ........... மறைவு. 17.2.2022


யாழ், குப்பிளானைப்  பிறப்பிடமாகவும் ஏழாலை கிழக்கை 

வசிப்பிடமாகவும் கொண்ட 

திருமதி.கதிரிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள்  17.02.2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்


அன்னார் திரு.கதிரிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்

அரவிந்தன், தாட்சாயினி (கனடா) ,மதன் (ஆசிரியர் ஏழாலை மகாவித்தியாலயம்), சிந்துயா (யேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றஜீகா, ஜெயறாகுலன் (கனடா),  இரசாத் (யேர்மனி) ஆகியோரின் மாமியாரும் , 


மதுர்சன்,தரணிகா, சனா,சர்சின் ஆகியோரின் பேத்தியும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதிக்கிரிகைகள் 18.2.2022 மதியம் 12.00 மணிக்கு  ஏழாலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஏழாலை கிழக்கு இந்து மயானத்தில் தகனம் நடைபெறும்.


 குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு. 
மகன் மதன் .0094 76 240 1968 ஏழாலை.
மகள் தாட்சாயினி 001 514 298 3406  கனடா.  
மகள் சிந்துயா இரசாத்  0049 152 2170 6612 யேர்மனி.

தகவல் .மருமகன்  இரசாத் யேர்மனி.
பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மரணஅறிவித்தல்

திரு. செல்லத்தம்பி
தோற்றம் : 15.11.1934 மறைவு 30.01.202

முள்ளானை, இளவாலையை பிடமாகவும், மாவிட்டபுரம்,யேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டு
வாழ்ந்தவரான திரு. செல்லத்தம்பி நித்தியானந்தம்
30.01.2022 ஞாயிறு  யேர்மனியில் இறையடி சேர்ந்தார்.

இறுதி கிரிகைகள்   05.2.2022 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு  நடைபெறும். 

 Address:   முகவரி  Bestattungshaus Rousseau, Im Schellenkai 17-18, 
44329 Dortmund

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு மகன் சிவானந்தன் (0049) 0231 9003343யேர்மனி

மரணஅறிவித்தல்


யாழ், நவாலி கிழக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும், 

Geilenkirchen, Germany ஜ வசிப்பிடமாகவும் கொண்ட 


திரு.லிங்கதேவன் அவர்கள் 


01.09.2021 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்


யாழ், நவாலி கிழக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும், Geilenkirchen, Germany ஜ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கதேவன் அவர்கள் 01.09.2021 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சுப்ரமணியம், பராசக்தி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ் சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்பு கணவரும்,
நிலானி, நிசாலினி, தினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாதேவி, துதிதேவி, காலஞ் சென்றவரான தயாபரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதிக்கிரிகைகள்  08.9.2021  புதன்கிழமை 16.00 மணிக்கு  கீழே உள்ள முகவரியில் நடைபெறும்.


Schifferheidestraat 7
 6466 EN Kerkrade 
 Niederlande


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நிலானி -மகள்
Mobile: +4915777907545
Home: +49245166272
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி -பண்ணாகம்

திரு S.Rஅரியரட்ணம் மகேந்திரா (கிளி) அவர்கள்
(முன்னைநாள் சங்கானை ப.நே.கூ. சங்கத்தின் நெசவாலை மேற்பார்வையாளரும் ஆசிரியரும்)
அன்னைமடியில் - 1.4.1950                       காலன்பிடியில் 24.7.2018 

திதி 21.7.2021

மறந்திட முடியாத எம் உறவு!!

ஆண்டுகள் மூன்று கடந்தாலும் அன்பனே உமை நாம் மறவோம்
ஆலமரம்போல் அனைவருக்கும் நிழலாய் நின்றாய்
அன்புக்கடல் பெருக்கெடுத்தாலும் உன்அன்புக்கு ஈடாகுமா?
அனைவருக்கும்  உதவும் குணம் உயர்த்தியது உன்னை
உறவுகள் நண்பர்கள் யார் எதுகேட்டாலும் மறுக்காமல்
உன்னிடம் இருப்பதைக் கொடுத்த மகேந்திரனே
உடுப்பிட்டியில் பிறந்து கிளி என அன்பு கண்டாய்
பண்ணாகத்தில் பண்பனாக உறவுகொண்டாய்
எந்த மனித மனத்தையும் புண்படவைக்காத புனிதனாக
அறுபத்தெட்டு வயதில் உன் ஆசைக் காதலி மனோமடியில்
காலனிடம் கைநீட்டி நீயாக கலங்காமல் சென்றாய் 
காலையில் ஓடியாடி நோய்நொடியின்றி இருந்து
மாலையில் மரணம் என மற்றவர்கள் அறிந்து 
மகா அதிர்ச்சி கொடுத்து ஆண்டு மூன்று 
உன்னினைவை நாம் மறக்க முடியாமா?


உங்கள் ஆன்மா செல்வச்சந்நிதி முருகன், விசவர்தனை முருகன் திருவடியில் 
மேலும் ஈடேற்றம் கொள்ள இன்றும் நாம் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி!                    ஓம் சாந்தி!!                      ஓம் சாந்தி!!! 

உங்கள் நினைவில் வாழும்
மனைவி மனோ, கரன்,றஜனி,ரதி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.
மனைவி மனோ - 0094 773361002

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  நினைவு அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
தகவல். இக.கண்ணன்

31ம் நாள் நினைவஞ்சலி


அமரர் .சின்னத்தம்பி இராசரத்தினம்


மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்கள் 5.6.2021 இல் மரணமாகி இன்று 31ம் நாள் நினைவஞ்சலி  

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நுணசை முருகனை வேண்டுகின்றோம்.


ஓம் சாந்தி ஓம் சாந்தி


ஆழ்ந்த துயரத்துடன் தம்பி குடும்பத்தினர்  சுவீஸ்

திரு.திருமதி.சிவபாலன் குணதேவி


ஆத்மா சாந்தி பிரார்த்தனை பூஜை 

 நினைவு அஞ்சலி 10.6.2021

 சிவபதம் எய்திய நடராஜ குருக்கள் பத்மநபசர்மா அவர்கள்

பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயத்தில் பல வருட காலமாக  ஆலய குருவாக விளங்கி பண்ணாகம் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த எங்கள் ஐயா அமரர் சிவஸ்ரீ பத்மநாபசர்மா அவர்கள் 29.5.2021 இல் யாழ்ப்பாணத்தில் தமது இல்லத்தில் மோட்சமடைந்தார். அவரின் இழப்பு எம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. 
                                       அன்னாரின் பிரிவால் வாடும் அவர் மனைவி விமலாஅம்மா மற்றும் மகன் விமலநாதசர்மா குடும்பம்  (வவுனியா) ,மகன் பாஸ்கரசர்மாகுடும்பம் (சுவீஸ்),மகள் பத்மஜா குடும்பம் (யாழ்ப்பாணம்), மகள் சைலஜா குடும்பத்தினருக்கும் (பிரான்ஸ்) அவர்தம் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா அவரது குலதெய்வமாகிய எல்லாம் வல்ல  குடியிருப்பு ஓடையம்பதி ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி திருக்கமல பொற்பாதம் சென்றிணைய பிரார்த்திக்கின்றோம். 

 ஐயா அவர்களின் ஆத்மசாந்தி பிராத்தனைப் பூசை 10.06.21 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அவரது இல்லத்தில் நடைபெறும்.
  
சிவபதம் எய்திய நடராஜ குருக்கள் பத்மநபசர்மா அவர்களின் ஆத்மா பரிபூரண சாந்தியடைய நாம் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி                  ஓம்சாந்தி                       ஓம்சாந்தி

பண்ணாகம் மக்களும் , பண்ணாகம்.கொம் இணையத்தளமும்  யேர்மனி


மரணஅறிவித்தல் 

பண்ணாகம் ... பிரான்ஸ்

திரு.கந்தசாமி பேரின்பநாதன் 
(தம்பி, CTB முன்னைனாள் சாரதி)
பிறப்பு 14.1.1955        இறப்பு 14.03.2021

பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி ,பிரான்ஸ் லாக்குறுனவை  வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி  பேரின்பநாதன் 
 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

 அன்னார் காலஞ்சென்ற திருதிருமதி.கந்தசாமி வள்ளியாச்சி  தம்பதிகளின் அன்பு மகனும்,  காலம்சென்ற திருதிருமதி நடராசா இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

திருமதி .பராசக்தியின்  பாசமிகு கணவரும், 

அனுசியா (பிரான்ஸ்),  தர்சிகா(பிரான்ஸ்), கஜந்திரன்(பிரான்ஸ்) ) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,  கிசாந்தன், பிறிஞ்சில்டா ஆகியோரின் மாமனும்,

 காலஞ்சென்றவர்களான பொன்னம்மா,சீனிவாசகம்,ஆறுமுகசாமி  மற்றும்  கிருஷ்ணமூர்த்தி,சறோசாதேவி,தேவமலர்,தேவராசா(நோர்வே)  ஆகியோரின் அன்பு சகோதரரும், கண்ணுத்துரை (பிரான்ஸ்), அமரர்.குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் , சானுசா வின் அன்பு பேரனும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள்விபரம் பின்னர் அறியத்தரப்படும். . இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு
0033768955573 அனுசியா மகள்
0033614389538 தர்சினி மகள்
0033658773462 கஜந்திரன் மகன்
0033148375471 மனைவி
தகவல்  ( அனுசியா)
பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com

மரண அறிவித்தல்


கெருடாவில் 

திரு. துரையப்பா திருகுலசிங்கம் அவர்கள்

உதயம். 02.8.1949          மறைவு  31.01.2021 


யாழ். கெருடாவில் தெற்கு தொண்டமனாறைப் பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகவும் கொண்ட    திரு. துரையப்பா திருகுலசிங்கம் அவர்கள் 31-01-2021    ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான திரு,திருமதி . துரையப்பா அன்னப்பொண்ணு தம்பதிகளின்  புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. மாணிக்கவாசகர் வள்ளியம்மை தம்பதிகளின்  மருமகனும்


திருமதி.கமலாதேவியின் பாசமிகு கணவரும்


திருவருட்செல்வி (இலண்டன்), திருமகள், திருநிதி, திருவாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,


செல்வகரன் (இலண்டன்) , அருந்தவதாஸ், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


காலஞ்சென்ற திரு.வர்ணகுலசிங்கம் , திருமதி.வில்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


கஸ்மிகா, கிர்தீஸ்,கேஷிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள்   

01.2.2021 திங்கட்கிழமை 11.00 மணிக்கு இல்லத்தில்  நடைபெற்று காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல் . மகேந்திரா செல்வகரன் (மருமகன் இலண்டன்)


தொடர்புகளுக்கு 
செல்வகரன்,செல்வி  0044 7367505580
அருந்தவதாஸ் . 0094 777971571
சுதர்சன் 0094 775949712

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com

மரண அறிவித்தல்


 மலேசியா   பண்ணாகம் - இலண்டன்  

திரு. சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள்


உதயம். 14.12.1928  மறைவு  30.09.2020 


யாழ். பண்ணாகத்தைப் பூர்வீகமாகவும், மலேசியா குவாந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன், மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தமூர்த்தி அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான Dr. கைலாசபிள்ளை வடிவாம்பிகை தம்பதிகளின் மூத்த மருமகனும்,

உமா அவர்களின் பாசமிகு கணவரும்,


ஞானம், வனிதா, கைலாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிமி, மிதேஷ், கிறிஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, சிவக்கொழுந்து, சுபலக்‌ஷ்மி மற்றும் கமலாதேவி, தவளாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான வரதராஜா, சரவணமுத்து மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான Dr. சிறிரஞ்சன்(கொழும்பு), மோகன், பராபரி, ஹரிஹரன் மற்றும் கெளரி, மைதிலி, ராகினி, றோகினி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவி, றொகான், ரூபன், விஜய் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகை 

  • Friday, 09 Oct 2020 10:00 AM - 11:00 AM
  • Chandu Tailor & Son Funeral DirectorChani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
தகனம்
  • Friday, 09 Oct 2020 12:00 PM - 12:30 PM. 
  • New Southgate Cemetery and CrematoriumBrunswick Park Rd, New Southgate, London N11 1JJ, United Kingdom


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  


தகவல் . ராகினி இலண்டன்

தொடர்புகளுக்கு மனைவி உமா  0044 208 807 33 78


பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com
மரணஅறிவித்தல்

மலேசியா, யாழ் பண்ணாகம் ,கனடா

திருமதி.தம்பிராசா மனோன்மனி
 மறைவு  25.6.2020
 மலேசியாவை பிறப்பிடமாகவும் கனடா றொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட 
திருமதி.தம்பிராசா மனோன்மனி காலமானார்.

திருமதி.மனோன்மணி-தம்பிராசா அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் மலேசியாவைபிறப்பிடமாகவும்,(பண்ணாகம் ,டென்மார்க், முன் வசிப்பிடமாகவும்,) கனடாவைவசிப்பிடமாகவும் கொண்ட மனனோன்மணி-தம்பிராசா அவர்கள் வியாழக்கிழமை கனடாவில் காலமானார். 

அன்னார்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-சிவக்கொளுந்து அன்பு மகளும் 
காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு மனைவியும் 

 காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(கனடா) ,இளங்கோதாசன்(ஜெர்மனி) ,பாரதிதாசன் (டென்மார்க்) பாசமிகுதாயருமாவார்

 விவேகானந்தன்,ரஜனி,ரமணி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார். சுதர்சன் ரகுநாத்,பார்த்தீபன், நிரோஜ் ஆகியோரின் பேர்த்தியும் 

 காலஞ்சென்றவர்களான இந்திரராசா,(மலேசியா), நடராசா(பண்ணாகம்) , சிவராமலிங்கம்(சிங்கபூர்), திருமூர்த்தி(சிங்கபூர்) , திருச்செல்வம் (பிரான்ஸ்,சிங்கப்பூர்) , மற்றும்  பூமாதேவி(சிங்கப்பூர்) , ருக்குமணி (லண்டன்) , தங்கமலர்(சிங்கபூர்) ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார். அன்னாரின் இறிதிக்கிரிகயை பற்றியவிவிபரம் பின்னர் அறிவிக்கபடும்

தொடர்புகளுக்கு.
 மகன் இளங்கோ 0049 2161836301
மகன் பாரதி. 0045 86510754
தங்கை.தங்கமலர் 006594512095

  தகவல் .தங்கை தங்கமலர் சிங்கப்பூர், மகன் பாரதி டென்மார்க்

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


மரண அறிவித்தல்


பண்ணாகம் -- இலண்டன்  Pannagm -- London

திரு.கைலாயபிள்ளை கரிகரன் அவர்கள்

Mr. kailayapillai Hariharan.

உதயம். 07.2.1952  மறைவு  01.5.2020 


ண்ணாகத்தை பிறப்பிடமாகவும்  இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு.கைலாயபிள்ளை கரிகரன் அவர்கள்
(பொறியியலாளர்)  (01.05.2020)வெள்ளிக்கிழமை காலமானார். 

 அன்னார் காலஞ்சென்ற Dr. கைலாயபிள்ளை வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்  
காலம்சென்ற திரு.கோபாலசிங்கம், திருமதி. மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்.
திருமதி.  சிவயோகினியின் பாசமிகு கணவரும் 
குகனின் பாசமிகு அன்புத் தந்தையும் 
பவானியின்ன் அன்பு மாமனும் ,
கிருஷ்ணா,சகானா ஆகியோரின் பேரனும்

 காலஞ்சென்ற Dr.சிறீறஞ்சன், உமா பாஸ்கரமூர்த்தி, காலஞ்சென்ற சந்திரமோகன், காலஞ்சென்ற பராபரி ,கெளரி புண்ணியமூர்த்தி, மைதிலி தர்மகுலசிங்கம், ராகினி சிவகுமார், ரோகினி திருநீலகண்டன், ரதி நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு சகோதரருமாவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
தகனம்

குறிப்பு >   கிரிகைகளில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள அரசு அனுமதி 
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சகோதரி 
திருமதி.றாகினி சிவகுமார் இலண்டன்
0044 2085541446
0044 7718654545   whatsApp

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com
மரண அறிவித்தல் 
பண்ணாகம்
திரு.கணபதிபிள்ளை கந்தசாமி (இளைப்பாறிய ஆசிரியர்) 

10.04.2020

 பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கந்தசாமி  
(இளைப்பாறிய ஆசிரியர்) (10.04.2020)வெள்ளிக்கிழமை காலமானார். 
 அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் 
காலஞ்சென்ற அன்னபூரணத்தின் பாசமிகு கணவரும் 

பரிமேலழகன்(ஜேர்மனி), நவராணி(அளவெட்டி), சுகுணராணி(ஆசிரியர் ஆலோசகர்வலிகாமம்கல்விவலயம்) ,மலர்ச்செல்வன் (சுவிஸ்),தயாவதி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும் 

சாந்தி,அமலசுதன்(ப.நோக்கு.கூ.சங்கம்-சங்கானை),சண்முகேந்திரன்(முகாமைத்துவ உதவியாளர்-பெற்றோலிய கூட்டுத்தாபனம்),கருணாகரன்,ஜெயமாலினி ஆகியோரின் மாமனும்

 காலஞ்சென்றவர்களான Dr.சரவணப்பெருமாள்(சிங்கப்பூர்), அன்னம்மா,பரமசிவம், மற்றும் பொன்னம்மா(சிங்கப்பூர்)அன்பு சகோதரரும் 

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(பொஸிஸ் அதிகாரி), செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் 
கலைச்செல்வன்(முகாமையாளர்-K.F.Cயாழ்ப்பாணம்)பிரணவன்,வைஷ்ணவன்,தீபா, விதுஷா(பல்கலைக்கழக புதுமுக மாணவி)நிருஷா,அகல்யா,வாகீசன், நிவேதினி ,அபூர்ணன்,தெபூர்ணன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள்நாளை11/04/2020 காலை10 மணிக்குஅன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன். திரு. பரிமேலழகன்  யேர்மனி
0049 1632120943 
0049 7031 275188

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
www.pannagam.com


மரண அறிவித்தல்


திருமதி.தம்பு தர்மலிங்கம் பூமணி (ஆசிரியர்)

(இளைப்பாறிய ஆசிரியை பலாலி சித்தி வினாயகர் வித்தியாலயம்)
மண்ணில்.  09.03.1931          விண்ணில். 31.3.2020
 

ஏழாலை குப்பிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தம்பு தர்மலிங்கம் பூமணி (இளைப்பாறிய ஆசிரியை பலாலி சித்தி வினாயகர் வித்தியாலயம்) அவர்கள் 31/03/2020 இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும்,

கேதீஷ்வரி(லண்டன்),யோகேஷ்வரி(பிரான்ஷ்),ரதீஷ்வரி(கனடா), தனேஷ்வரி(இலங்கை),மகேஷ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,


ஜெயபாலன்,திருக்குமார்,ஜெயேந்திரன்,சிவகுமார், (காலஞ்சென்ற )கந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,


கிரிதரன்,தர்மினி,தர்சிகா,அனுசியா,கபிலன்,தவரூபன், ஜெயக்கிருஷ்ணா,சுலக்சிகா,சக்திகா,சிவதர்ஷ்சன்,சிவப்பிரசன்னா, சிவேந்திரன்,கரிஷ்மா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப மூன்று மணிக்கு குப்பிளான் காடகம்பை இந்து மாயனத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.
தகவல். மருமகன் திருக்குமார் பிரான்ஸ்


பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 


மரணறிவித்தல்



யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 


திருமதி. பூலோகம் நல்லம்மா அவர்கள் 

தோற்றம்      27 DEC 1946        மறைவு    01 OCT 2019


யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 

பூலோகம் நல்லம்மா அவர்கள் 

01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரு செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலலிதா(ஜேர்மனி), சசிகலா(பிரான்ஸ்), சிவாஜினி(கொழும்பு), முருகானந்தன்(பிரான்ஸ்), கணேசானந்தன்(சுழிபுரம்- இலங்கை), தணிகைக்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வைரவநாதன்(ஜேர்மனி), வடிவேலு(பிரான்ஸ்), பரமசிவம்(கொழும்பு), நிர்மலா(பிரான்ஸ்), சுதாமதி(சுழிபுரம்- இலங்கை), பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,  

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, இராசரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, பூலோகம், பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், வள்ளியம்மை, காலஞ்சென்ற முருகையா, செல்வராணி, இராசாத்தியம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வீரமாறன், வேணுகா, வேல்மாறன்(ஜேர்மனி), வைஷ்ணவி, வாசுகி(பிரான்ஸ்), பவிதா, பிருத்திகா(கொழும்பு), முகுந்தன், மதன், மதுரியா(பிரான்ஸ்), கயல்விழி, கஸ்தூரி, கனிமொழி, சக்திவேல், கருணவேல்(சுழிபுரம்- இலங்கை), தாரிக்கா, தஷ்வின், தாமிரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: மருமகன்  வயிரவநாதன் (சாமி)
மரணறிவித்தல்
பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
திரு. முருகேசு லிங்கேஸ்வரன் 
3.8.2019  யேர்மனியில் காலமானார்.

 எசன்  வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியர் ஆலய முன்னைனாள் ஸ்தாபகர்.
பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு லிங்கேஸ்வரன் இன்று யேர்மனியில் காலமானார்.
இவர் முருகேசு கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும் 
பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் சுயானி ,கார்த்திகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
ஆனந்தன் ,ரவி, சூரி சந்திரன் வதனா றேச்சல் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்..குடும்பத்தினர். 
தொடர்புகளுக்கு 017655778752
தகவல். நயினை விஜயன்

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 

.........................................................................................................................................................................................................................................
                                                               மரணஅறிவித்தல்

யாழ் -உடுப்பிட்டி -பண்ணாகம் . இலண்டன்

திரு .மகேந்திரா செல்வரூபன் அவர்கள்

அன்னைமடியில் - 29.10.1977                       காலன்பிடியில் 23.6.2019 
 UK .Livapool இல் காலமானார்.

இவர் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  பண்ணாகம் , இலண்டன் ,லிவபூல் ,மலேசியா ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்டிருந்தார் 
அன்னார் உடுப்பிட்டி காலம்சென்ற  மகேந்திரா மற்றும் மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகனும் 
மலேசியா கிளாங் Dr.சதாசிவம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

Dr . இந்திரா(மலேசியா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும் 

செல்வறஜனி (பண்ணாகம்),செல்வகரன் (இலண்டன்),செல்வரதி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தமையனும்

திரு கை.சதானந்தன் (பண்ணாகம்) ,திரு.குமரன்(இந்தியா) ,Dr.தேவேந்திரன் (மலேசியா)ஆகியோரின் அன்பு மைத்துனரும்.  Dr. நந்தினியின் UK மைத்துனியும்
சங்கீதா, அபிநயா, திவ்வியா ,கலியுகன் ,கபிநயா , காமினி, ஈஸ்வர்,ஈசன்  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
அபினா,அக்சத் ஆகியோரின் சித்தப்பாவும்
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி (யேர்மனி), திருமதி.தே.சந்திராதேவி (நோர்வே) , ஆகியோரின் மருமகனும்
உடுப்பிட்டி காலம்சென்ற வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி அதிபர் திரு SR.அரியரட்ணம் பூமணி தம்பதிகள், பண்ணாகம் இலகுப்பிள்ளை கந்தசாமி செல்லம்மா தம்பதகளின் மூத்த பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்
  • Thursday, 04 Jul 2019       9:30 AM - 11:30 AM
  • Runcorn Sports Club    Moughland Lane, Runcorn
  •  WA7 4SD, 
  • United Kingdom

தகனக்கிரிகைகள்


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

தாய் மனோ - 0094 773361002
மனைவி இந்திரா .00447507439924
தம்பி கரன் -00447365364440
தங்கை றஜனி 0094 771866001
தங்கை ரதி -009197155874556

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 


மரணறிவித்தல்


விசுவலிங்கம் கந்தசாமி. அவர்கள்


யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbride ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கந்தசாமி அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரரும், சின்னையா  தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தங்கம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறூடி), சிவகெங்கா- அழகரத்தினம், சிவனேசன், சிவகுருநாதன், சிவானந்தம், மற்றும் சிவலிங்கம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விமலன்(சங்கர்), தயாபரி, தயாவாணி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி, மகேசன், சாந்தசிவம், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரணி, கைலாஷ், சயந்தன், சாரங்கன், திவ்யன், விதுரன், விபீசன், விவேகன், கீர்த்தன், அஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கவின், யாத்ரன், அம்சவி, நவீன், லஹரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்: Narasingam   Germany

Mobile canada : +14167261698


www.pannagam.com பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும்,  ஆசிரியரும் 
தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 



மரணறிவித்தல்

10.01.2019

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட

நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 

(ஓய்வுபெற்ற இ.போ.ச. காரைநகர் சாலை ஊழியர்)

மண்ணில். 28.08.1950                --                  வின்னில் .10.01.2019

10.01.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட

நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் (ஓய்வுபெற்ற இ.போ.ச. காரைநகர் சாலை ஊழியர்)

10.01.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் புத்திரனும், 

காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவமலர் (கிளி) அன்புக்கணவரும்.

சாந்ததரூபன் (சாந்தன்,உரிமையாளர் Honymoon .U.K. ), சுபரூபன் (சுபா  U.K.) அகியோரின் பாசமிகு தந்தையும், 

 யசோதாவின் (யசோ U.K.)  அன்பு மாமனாரும் , அபிசயன் (அபி U.K.) பாசமிகு பேரனும்,


இராசரத்தினம் , அன்னலட்சுமி ,இராசலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, பாக்கியலட்சுமி, அமரர்.சற்குணராசாவின் பாசமிகு சகோதரரும்,


அமரர்.சீனிவாசகம் (ஓய்வுபெற்ற அதிபர் வவுனியா) அமரர்.பொன்னம்மா, கிருஷ்ணமூர்த்தி (அப்புத்துரை ஓய்வுபெற்ற CTB சாரதி) ,சறோஜர (பேபி) ,அமரர்.ஆறுமுகசாமி, பேரின்பநாதன் (தம்பி பிரான்ஸ்) ,தேவராசா (கண்ணன் நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11.01.2019  வெள்ளிக்கிழமை அன்று பண்ணாகம் இல்லத்தில்   நடைபெற்று திருவடியில் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
0094 217901936
0044 7710554142


தகவல்: சாந்தன் 
www.pannagam.com பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும்,ஆசிரியரும் 
தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 

---------------------------------------------------------------------------------------------------------



மரணறிவித்தல்


யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 

ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 

28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாசகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவரான நடராஜா  அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயா, தயா(இந்தியா), ஜீவா(கனடா), சுபாகரன்(கனடா), கிருபாகரன்(தேசப்புதல்வர்), சத்தியபாமா(சுவிஸ்), சத்தியதேவி(கனடா), பிரபாகரன்(தேசப்புதல்வர்), ஜெகதீஸ்வரி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம், உருத்திராட்சீ(ஐக்கிய அமெரிக்கா), சிவத்திராதேவி(இலங்கை), சரவணபுஸ்பவம், சந்ததியார், ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற மாணிக்கம், கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற லக்சுமி, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசக்திதாசன்(இந்தியா), மாலினி(கனடா), ராஜினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), சுபேந்திரன்(கனடா), வசந்தன்(கனடா) அன்மரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவச்செல்வி, சிவச்செல்வன், சிவரூபிணி, சிவப்பிரியா(இந்தியா), சௌமியா, ஜீவன்(கனடா), லக்சனா, பிரவீன்(கனடா), கிஷானி, கிஷாந்(சுவிஸ்), கம்ஷா, மிதுன், பிரஷா(கனடா), கவின், டியானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சர்வன்(இந்தியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: முருகா யேர்மனி

மரணஅறிவித்தல்
பண்ணாகம் -கனடா

திருமதி விவேகானந்தன் கலாறஞ்சிதம்(கலா)
மண்ணில் 6.12.1954. விண்ணில். 30.6.2018
பண்ணாகத்தை பிறப்பிடமாகவும். கனடா றொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விவேகானந்தன் கலாறஞ்சிதம்
(கனடா தமிழீழச் சங்க சிறுவர் பராமரிப்பு மேற்பார்வையாளராகவும், சங்கானை ப.நோ.கூ சங்க புடவை வர்த்தக நிறுவன முகாமையாளராவும், சமய, சமூக மேம்பாட்டிற்காக உழைத்தவரும், கனடா - பண்ணாகம் ஒன்றிய உருவாக்கத்திற்கு முதன்மையாளராகவும் பணியாற்றியவர்.) 

இவர் திரு திருமதி.தம்பிராசா மனோன்மனியின் அன்பு மகளும் , திரு திருமதி சபாபதிப்பிள்ளையின் மருமகளும் , திரு .விவேகானந்தனின் அன்பு மனைவியும் , சுதர்சனின் பாசமிகு தாயாரும் 
திரு .இளங்கோதாசன் (யேர்மனி), திரு . பாரதிதாசன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
இறுதிக்கிரிகைகள்  வியாழக்கிழமை 05/07/2018, 09:30 மு.ப
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு
கணவர் கனடா 0014162835614, 0016478595614
மகன் 0016477403549
தம்பி இளங்கோ 0049 2161836301
தம்பி பாரதி. 0045 86510754

  தகவல் இளங்கோ

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .