யாழ், பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கொருடாவில் தெற்கு தொண்டமனாறை
வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி.திருகுலசிங்கம் கமலாதேவி (கமலா )அவர்கள்.
தோற்றம்.11.03.1962 ........... மறைவு. 04.6.2022
யாழ், பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கொருடாவில் தெற்கு தொண்டமனாறை
வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.திருகுலசிங்கம் கமலாதேவி அவர்கள் 04.06.2022 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் அமரர்கள் திரு,திருமதி. மாணிக்கவாசகர் வள்ளியம்மா அவர்களின் அன்பு மகளும்
கனகலிங்கம்,காசிலிங்கம்(சுவீஸ்),கனகலட்சுமி,கலாநிதி(சுவீஸ்) ஆகியோரின் சகோதரியும்.
செல்வகரன் (கரன், இங்கிலாந்து), அருந்தவதாஸ்,சுதர்சன் ஆகியோரின் மாமியாரும் ,
கிர்தீஸ்,யுகதீஸ்,கஸ்மிகா,கேசிகாஆகியோரின் பேத்தியும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
.....................................................................................................................................................................................................
யாழ், குப்பிளானை பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை
வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி.கதிரிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள்
தோற்றம். 01.11.1952 ........... மறைவு. 17.2.2022
யாழ், குப்பிளானைப் பிறப்பிடமாகவும் ஏழாலை கிழக்கை
வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி.கதிரிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 17.02.2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்
றஜீகா, ஜெயறாகுலன் (கனடா), இரசாத் (யேர்மனி) ஆகியோரின் மாமியாரும் ,
மதுர்சன்,தரணிகா, சனா,சர்சின் ஆகியோரின் பேத்தியும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகைகள் 18.2.2022 மதியம் 12.00 மணிக்கு ஏழாலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஏழாலை கிழக்கு இந்து மயானத்தில் தகனம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு மகன் சிவானந்தன் (0049) 0231 9003343யேர்மனி
யாழ், நவாலி கிழக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும்,
Geilenkirchen, Germany ஜ வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.லிங்கதேவன் அவர்கள்
01.09.2021 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்
யாழ், நவாலி கிழக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும், Geilenkirchen, Germany ஜ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கதேவன் அவர்கள் 01.09.2021 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
கமலாதேவி, துதிதேவி, காலஞ் சென்றவரான தயாபரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகைகள் 08.9.2021 புதன்கிழமை 16.00 மணிக்கு கீழே உள்ள முகவரியில் நடைபெறும்.
31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் .சின்னத்தம்பி இராசரத்தினம்
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்கள் 5.6.2021 இல் மரணமாகி இன்று 31ம் நாள் நினைவஞ்சலி
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நுணசை முருகனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆழ்ந்த துயரத்துடன் தம்பி குடும்பத்தினர் சுவீஸ்
திரு.திருமதி.சிவபாலன் குணதேவி
மரண அறிவித்தல்
கெருடாவில்
திரு. துரையப்பா திருகுலசிங்கம் அவர்கள்
உதயம். 02.8.1949 மறைவு 31.01.2021
யாழ். கெருடாவில் தெற்கு தொண்டமனாறைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. துரையப்பா திருகுலசிங்கம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு,திருமதி . துரையப்பா அன்னப்பொண்ணு தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. மாணிக்கவாசகர் வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்
திருமதி.கமலாதேவியின் பாசமிகு கணவரும்
திருவருட்செல்வி (இலண்டன்), திருமகள், திருநிதி, திருவாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வகரன் (இலண்டன்) , அருந்தவதாஸ், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திரு.வர்ணகுலசிங்கம் , திருமதி.வில்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்மிகா, கிர்தீஸ்,கேஷிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள்
01.2.2021 திங்கட்கிழமை 11.00 மணிக்கு இல்லத்தில் நடைபெற்று காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் . மகேந்திரா செல்வகரன் (மருமகன் இலண்டன்)
மரண அறிவித்தல்
மலேசியா பண்ணாகம் - இலண்டன்
திரு. சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள்
உதயம். 14.12.1928 மறைவு 30.09.2020
யாழ். பண்ணாகத்தைப் பூர்வீகமாகவும், மலேசியா குவாந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன், மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தமூர்த்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தமூர்த்தி அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான Dr. கைலாசபிள்ளை வடிவாம்பிகை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
உமா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஞானம், வனிதா, கைலாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமி, மிதேஷ், கிறிஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, சிவக்கொழுந்து, சுபலக்ஷ்மி மற்றும் கமலாதேவி, தவளாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான வரதராஜா, சரவணமுத்து மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான Dr. சிறிரஞ்சன்(கொழும்பு), மோகன், பராபரி, ஹரிஹரன் மற்றும் கெளரி, மைதிலி, ராகினி, றோகினி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவி, றொகான், ரூபன், விஜய் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் . ராகினி இலண்டன்
மரண அறிவித்தல்
பண்ணாகம் -- இலண்டன் Pannagm -- London
திரு.கைலாயபிள்ளை கரிகரன் அவர்கள்
Mr. kailayapillai Hariharan.
உதயம். 07.2.1952 மறைவு 01.5.2020
மரண அறிவித்தல்
திருமதி.தம்பு தர்மலிங்கம் பூமணி (ஆசிரியர்)
ஏழாலை குப்பிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தம்பு தர்மலிங்கம் பூமணி (இளைப்பாறிய ஆசிரியை பலாலி சித்தி வினாயகர் வித்தியாலயம்) அவர்கள் 31/03/2020 இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பு தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும்,
கேதீஷ்வரி(லண்டன்),யோகேஷ்வரி(பிரான்ஷ்),ரதீஷ்வரி(கனடா), தனேஷ்வரி(இலங்கை),மகேஷ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஜெயபாலன்,திருக்குமார்,ஜெயேந்திரன்,சிவகுமார், (காலஞ்சென்ற )கந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிதரன்,தர்மினி,தர்சிகா,அனுசியா,கபிலன்,தவரூபன், ஜெயக்கிருஷ்ணா,சுலக்சிகா,சக்திகா,சிவதர்ஷ்சன்,சிவப்பிரசன்னா, சிவேந்திரன்,கரிஷ்மா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப மூன்று மணிக்கு குப்பிளான் காடகம்பை இந்து மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி. பூலோகம் நல்லம்மா அவர்கள்
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
பூலோகம் நல்லம்மா அவர்கள்
01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரு செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலலிதா(ஜேர்மனி), சசிகலா(பிரான்ஸ்), சிவாஜினி(கொழும்பு), முருகானந்தன்(பிரான்ஸ்), கணேசானந்தன்(சுழிபுரம்- இலங்கை), தணிகைக்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைரவநாதன்(ஜேர்மனி), வடிவேலு(பிரான்ஸ்), பரமசிவம்(கொழும்பு), நிர்மலா(பிரான்ஸ்), சுதாமதி(சுழிபுரம்- இலங்கை), பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, இராசரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, பூலோகம், பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், வள்ளியம்மை, காலஞ்சென்ற முருகையா, செல்வராணி, இராசாத்தியம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வீரமாறன், வேணுகா, வேல்மாறன்(ஜேர்மனி), வைஷ்ணவி, வாசுகி(பிரான்ஸ்), பவிதா, பிருத்திகா(கொழும்பு), முகுந்தன், மதன், மதுரியா(பிரான்ஸ்), கயல்விழி, கஸ்தூரி, கனிமொழி, சக்திவேல், கருணவேல்(சுழிபுரம்- இலங்கை), தாரிக்கா, தஷ்வின், தாமிரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மரணறிவித்தல்
விசுவலிங்கம் கந்தசாமி. அவர்கள்
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbride ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கந்தசாமி அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரரும், சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறூடி), சிவகெங்கா- அழகரத்தினம், சிவனேசன், சிவகுருநாதன், சிவானந்தம், மற்றும் சிவலிங்கம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விமலன்(சங்கர்), தயாபரி, தயாவாணி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, மகேசன், சாந்தசிவம், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாரணி, கைலாஷ், சயந்தன், சாரங்கன், திவ்யன், விதுரன், விபீசன், விவேகன், கீர்த்தன், அஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவின், யாத்ரன், அம்சவி, நவீன், லஹரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மரணறிவித்தல்
10.01.2019
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட
நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள்
(ஓய்வுபெற்ற இ.போ.ச. காரைநகர் சாலை ஊழியர்)
மண்ணில். 28.08.1950 -- வின்னில் .10.01.2019
10.01.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட
நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் (ஓய்வுபெற்ற இ.போ.ச. காரைநகர் சாலை ஊழியர்)
10.01.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமலர் (கிளி) அன்புக்கணவரும்.
சாந்ததரூபன் (சாந்தன்,உரிமையாளர் Honymoon .U.K. ), சுபரூபன் (சுபா U.K.) அகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதாவின் (யசோ U.K.) அன்பு மாமனாரும் , அபிசயன் (அபி U.K.) பாசமிகு பேரனும்,
இராசரத்தினம் , அன்னலட்சுமி ,இராசலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, பாக்கியலட்சுமி, அமரர்.சற்குணராசாவின் பாசமிகு சகோதரரும்,
அமரர்.சீனிவாசகம் (ஓய்வுபெற்ற அதிபர் வவுனியா) அமரர்.பொன்னம்மா, கிருஷ்ணமூர்த்தி (அப்புத்துரை ஓய்வுபெற்ற CTB சாரதி) ,சறோஜர (பேபி) ,அமரர்.ஆறுமுகசாமி, பேரின்பநாதன் (தம்பி பிரான்ஸ்) ,தேவராசா (கண்ணன் நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
---------------------------------------------------------------------------------------------------------
மரணறிவித்தல்
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்கள்
28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாசகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவரான நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயா, தயா(இந்தியா), ஜீவா(கனடா), சுபாகரன்(கனடா), கிருபாகரன்(தேசப்புதல்வர்), சத்தியபாமா(சுவிஸ்), சத்தியதேவி(கனடா), பிரபாகரன்(தேசப்புதல்வர்), ஜெகதீஸ்வரி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம், உருத்திராட்சீ(ஐக்கிய அமெரிக்கா), சிவத்திராதேவி(இலங்கை), சரவணபுஸ்பவம், சந்ததியார், ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவச்செல்வி, சிவச்செல்வன், சிவரூபிணி, சிவப்பிரியா(இந்தியா), சௌமியா, ஜீவன்(கனடா), லக்சனா, பிரவீன்(கனடா), கிஷானி, கிஷாந்(சுவிஸ்), கம்ஷா, மிதுன், பிரஷா(கனடா), கவின், டியானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்வன்(இந்தியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.