2016 பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஓழுங்கமைப்பில் ஒளிமுகம் [விவாத அரங்கு] திரு. க.முருகதாசன் அவர்களின் நெறியாள்கையில் -தமிழ் மக்கள் தற்போது வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது ஏன் . என்ற விவாத அரங்கு
’’விழுதல் என்பது எழுகையே’’
என்ற பெருந் தொடர்கதையை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக 4 முடிவுகள் கொண்டதாக 10.7.2015 நிறைவாகிறது. இந்த வீடியோ பதிவை தனது முடிவுப்பகுதிக்காக திரு. நக்கீரன் அவர்கள் தயாரித்து உள்ளார் அதனை இங்கு பார்வையிடலாம்.
பண்ணாகம் இணைய தொலைக்காட்சி கலையக ஆதரவுடன் கடந்தவாரம் பிரான்சில் வெளியான மௌனம் பாடல்காட்சி
யேர்மனி ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் மாலை 16.00 மணியிலிருந்து இரவு 19.30 மணிவரையான காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
பகுதி-2
பகுதி-1
--------------------------------